O Sacred Head
Song
- Tamil
1.இரத்த காயம் குத்தும் நிறைந்து நிந்தைக்கே
முட்க்ரீடத்தாலே சுற்றும் குத்துண்ட சிரசே,
முன் திவ்ய மேன்மை கொண்ட நீர் லச்சை
காண்பதேன்?
ஐயோ! வதைந்து நொந்த உம்முன் பணிகிறேன்.2. நீர் பட்ட வாதை யாவும் என் பாவ பாரமே;
இத்தீங்கும் நோவும் சாவும் என் குற்றம் கர்த்தரே.
இதோ! என்றைக்கும் சாக நான் பாத்திரம் ஆனேன்;
ஆனாலும் நீர் அன்பாக என்னைக் கண்ணோக்குமேன்.3. நான் உம்மைத் தாழ்மையாக வணங்கி, நித்தமே
நீர் பட்ட கஸ்திக்காட துதிப்பேன், யேசுவே.
நான் உம்மில் ஊன்றி நிற்க சகாயராய் இரும்;
உம்மோடு நான் மரிக்க கடாட்சித்தருளும்.4. என் மூச்சொடுங்கும் அந்த கடை இக்கட்டிலும்
இப்பாவிக்காய் இறந்த உம்மையே காண்பியும்;
அப்போது என்னைச் சேர்த்து உம் திவ்யமார்பிலே
அணைத்துக்கொண்டு காத்து ஈடேற்றும் யேசுவே! - English
1.iraththa kaayam kuththum nirainthu ninthaikkae
mutkreedaththaalae suttum kuththunnda sirase,
mun thivya maenmai konnda neer lachcha?
kaannpathaen?
aiyo! vathainthu nontha ummun pannikiraen.2. neer patta vaathai yaavum en paava paaramae;
iththeengum Nnovum saavum en kuttam karththarae.
itho! entaikkum saaka naan paaththiram aanaen;
aanaalum neer anpaaka ennaik kannnnokkumaen.3. naan ummaith thaalmaiyaaka vanangi, niththamae
neer patta kasthikkaada thuthippaen, yaesuvae.
naan ummil oonti nirka sakaayaraay irum;
ummodu naan marikka kadaatchiththarulum.4. en moochcha?dungum antha katai ikkattilum
ippaavikkaay irantha ummaiyae kaannpiyum;
appothu ennaich serththu um thivyamaarpilae
annaiththukkonndu kaaththu eetaettum yaesuvae!
This song has been viewed 207 times.