Nandri Nandri Nandri Yesaiah lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

nanti nanti nanti nanti iyaesaiyaa

allaelooyaa allaelooyaa allaelooyaa

pullulla idangalilae poshiththiraiyaa

thannnneeranntai alaiththuch sentu makilkinteeraiyaa

kuraikalellaam illaamalae maattineeraiyaa

nanmaikalum kirupaikalum anuppineeraiyaa

theemaikalai nanmaiyaaka maattineeraiyaa

kasappukalai inimaiyaaka maattineeraiyaa

tholvikalai jeyamaaka maattineeraiyaa

pelaveenaththil pelanaaka maattineeraiyaa

makimaiyulla ethirkaalam thantheeraiyaa

payangalelaam thikilkalellaam maattineeraiyaa

kaalaithorum kirupaikalai tharukireeraiyaa

nanmai seyyum karuviyaaka maattineeraiyaa

thuthikka thuthikka paadalkalai tharukireeraiyaa

naavil apishaeka vaarththaikalai vaikkireeraiyaa

pirar kaayangalai aattidavae uthavineeraiyaa

kanappaduththi payanpaduththi varukinteeraiyaa

apishaeka malaiyil ennai nanaikkinteeraiyaa

varangalaalum vallamaiyaalum nirappineeraiyaa

um pirasannaththai sumakkum paakkiyam thantheeraiyaa

kanikal kodukkum maramaaka maattineeraiyaa

This song has been viewed 76 times.
Song added on : 5/15/2021

நன்றி நன்றி நன்றி நன்றி இயேசையா

நன்றி நன்றி நன்றி நன்றி இயேசையா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

புல்லுள்ள இடங்களிலே போஷித்திரையா
தண்ணீரண்டை அழைத்துச் சென்று மகிழ்கின்றீரையா
குறைகளெல்லாம் இல்லாமலே மாற்றினீரையா
நன்மைகளும் கிருபைகளும் அனுப்பினீரையா

தீமைகளை நன்மையாக மாற்றினீரையா
கசப்புகளை இனிமையாக மாற்றினீரையா
தோல்விகளை ஜெயமாக மாற்றினீரையா
பெலவீனத்தில் பெலனாக மாற்றினீரையா

மகிமையுள்ள எதிர்காலம் தந்தீரையா
பயங்களெலாம் திகில்களெல்லாம் மாற்றினீரையா
காலைதோறும் கிருபைகளை தருகிறீரையா
நன்மை செய்யும் கருவியாக மாற்றினீரையா

துதிக்க துதிக்க பாடல்களை தருகிறீரையா
நாவில் அபிஷேக வார்த்தைகளை வைக்கிறீரையா
பிறர் காயங்களை ஆற்றிடவே உதவினீரையா
கனப்படுத்தி பயன்படுத்தி வருகின்றீரையா

அபிஷேக மழையில் என்னை நனைக்கின்றீரையா
வரங்களாலும் வல்லமையாலும் நிரப்பினீரையா
உம் பிரசன்னத்தை சுமக்கும் பாக்கியம் தந்தீரையா
கனிகள் கொடுக்கும் மரமாக மாற்றினீரையா



An unhandled error has occurred. Reload 🗙